|
Dinamalar.com |மார்ச் 11,2010
|
|
-
ஐ.எஸ்.ஐ., தலைவரின் பதவி காலம் நீட்டிப்பு
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் தலைவரான அகமது ஷுஜா பாஷாவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவராக, ராணுவ அதிகாரி அகமது ஷுஜா பாஷா, 2008ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இம்மாதத்துடன் அவரது ...


-
அமெரிக்க நகர் டெக்சாசில் காந்தி சிலை
 நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், டல்லஸ் நகரத்தில் காந்தி சிலை நிறுவ நகர நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக, இந்திய அமெரிக்கரான பிரசாத் தோடகுரா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் ஒரு லட்சம் ...


-
மலேசியாவில் நான்கு இந்தியர் பலி
கோலாலம்பூர்:மலேசியாவில் ஜவுளிக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் நான்கு பேர் பலியாயினர்.மலேசியாவின் ஜோகர் மாநிலம் மசாய் பகுதியில் ஜலான் பஜார் பகுதியில் ஜவுளிக் கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை இந்த ஜவுளிக் கடைகளில் திடீரென ...


-
ரஷ்ய பிரதமர் புடின் இன்று டில்லி வருகை
 மாஸ்கோ:ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், இன்று இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாள் பயண மாகச் செல்லும் அவர், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆகியோரைச் சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ...


-
ஒபாமாவுக்கு நோபல் பணம் வரவில்லை
 வாஷிங்டன்:"அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுக்கான பணம், இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை' என, அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது:கடந்த ...


-
ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட தடை
 யாங்கூன்:மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறை தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, என்ற புதிய சட்ட விதிமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மியான்மர் ...


-
பயங்கரவாதிகளுக்கு உதவி பலரை கொல்ல சதி புரிந்த அமெரிக்க பெண் லா ரோஸ் கைது
நியூயார்க்:ஐரோப்பா, தெற்காசியா நாடுகளில் உள்ள பலரை கொல்வதற்கு, பயங்கர வாதிகளுக்கு உதவி வந்ததாக அமெரிக்க பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கொலீன் லா ரோஸ்(46). இவருக்கு பாத்திமா லா ரோஸ் என்ற ...


-
புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்' அபாயம்
 கொழும்பு:""வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில "சூப்பர் சக்திகள்' இயங்கி வருகின்றன,'' என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பார்லிமென்டில் பேசியதாக, ...


-
நிவாரண மையத்தின் மீது தாக்குதல்: ஐந்து பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வெளிநாட்டு நிவாரண உதவி மையத்தின் மீது, பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஐந்து பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் சுவாட் பள்ளத் தாக்கு பகுதியில் உள்ளது மன்ஷெரா மாவட்டம். 2005ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது ...


|